Read Surah Ar-Rahman (الرحمن) in Tamil — chapter 55 of the Quran, all 78 verses in Arabic with Tamil translation by Jan Trust Foundation, verse by verse. Revealed in Madinah, with free MP3 recitation from 12 reciters.

Type a number from 1 to 78 to jump straight there.

  1. بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

    55:1

    ٱلرَّحْمَـٰنُ 1

    அளவற்ற அருளாளன்,

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  2. 55:2

    عَلَّمَ ٱلْقُرْءَانَ 2

    இக் குர்ஆனை (அவன்தான்) கற்றுக் கொடுத்தான்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  3. 55:3

    خَلَقَ ٱلْإِنسَـٰنَ 3

    அவனே மனிதனைப் படைத்தான்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  4. 55:4

    عَلَّمَهُ ٱلْبَيَانَ 4

    அவனே மனிதனுக்கு (பேச்சு) விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தான்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  5. 55:5

    ٱلشَّمْسُ وَٱلْقَمَرُ بِحُسْبَانٍ 5

    சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  6. 55:6

    وَٱلنَّجْمُ وَٱلشَّجَرُ يَسْجُدَانِ 6

    (கிளைகளில்லாச்) செடி கொடிகளும், (கொப்புங் கிளையுமாக வளரும்) மரங்களும் - (யாவும்) அவனுக்கு ஸுஜூது செய்கின்றன.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  7. 55:7

    وَٱلسَّمَآءَ رَفَعَهَا وَوَضَعَ ٱلْمِيزَانَ 7

    மேலும், வானம் - அவனே அதை உயர்த்தித் தராசையும் ஏற்படுத்தினான்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  8. 55:8

    أَلَّا تَطْغَوْا۟ فِى ٱلْمِيزَانِ 8

    நீங்கள் நிறுப்பதில் வரம்பு மீறாது இருப்பதற்காக.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  9. 55:9

    وَأَقِيمُوا۟ ٱلْوَزْنَ بِٱلْقِسْطِ وَلَا تُخْسِرُوا۟ ٱلْمِيزَانَ 9

    ஆகவே, நீங்கள் நிறுப்பதை சரியாக நிலைநிறுத்துங்கள்; எடையைக் குறைக்காதீர்கள்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  10. 55:10

    وَٱلْأَرْضَ وَضَعَهَا لِلْأَنَامِ 10

    இன்னும், பூமியை - படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  11. 55:11

    فِيهَا فَـٰكِهَةٌ وَٱلنَّخْلُ ذَاتُ ٱلْأَكْمَامِ 11

    அதில் கனிவகைகளும் பாளைகளையுடைய பேரீத்த மரங்களும்-

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  12. 55:12

    وَٱلْحَبُّ ذُو ٱلْعَصْفِ وَٱلرَّيْحَانُ 12

    தொலிகள் பொதிந்த தானிய வகைகளும், வாசனையுள்ள (மலர் புற்பூண்டு ஆகிய)வையும் இருக்கின்றன.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  13. 55:13

    فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 13

    ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  14. 55:14

    خَلَقَ ٱلْإِنسَـٰنَ مِن صَلْصَـٰلٍ كَٱلْفَخَّارِ 14

    சுட்ட மண் பாண்டங்களைப் போல் (தட்டினால்) சப்தமுண்டாகும் களிமண்ணிலிருந்து, அவன் (ஆதி) மனிதனைப் படைத்தான்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  15. 55:15

    وَخَلَقَ ٱلْجَآنَّ مِن مَّارِجٍ مِّن نَّارٍ 15

    நெருப்புக் கொழுந்திலிருந்து அவன் ஜின்களைப் படைத்தான்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  16. 55:16

    فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 16

    ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  17. 55:17

    رَبُّ ٱلْمَشْرِقَيْنِ وَرَبُّ ٱلْمَغْرِبَيْنِ 17

    இரு கீழ்திசைகளுக்கும் இறைவன் அவனே, இரு மேல்திசைகளுக்கும் இறைவன் அவனே.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  18. 55:18

    فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 18

    ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  19. 55:19

    مَرَجَ ٱلْبَحْرَيْنِ يَلْتَقِيَانِ 19

    அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  20. 55:20

    بَيْنَهُمَا بَرْزَخٌ لَّا يَبْغِيَانِ 20

    (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது, அதை அவை மீறமாட்டா.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  21. 55:21

    فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 21

    ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  22. 55:22

    يَخْرُجُ مِنْهُمَا ٱللُّؤْلُؤُ وَٱلْمَرْجَانُ 22

    அவ்விரண்டிலிருந்தும் முத்தும் பவளமும் வெளியாகின்றன.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  23. 55:23

    فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 23

    ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  24. 55:24

    وَلَهُ ٱلْجَوَارِ ٱلْمُنشَـَٔاتُ فِى ٱلْبَحْرِ كَٱلْأَعْلَـٰمِ 24

    அன்றியும், மலைகளைப் போல் உயரமாகச் செல்லும் கப்பல்கள் அவனுக்கே உரியன.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  25. 55:25

    فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 25

    ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  26. 55:26

    كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ 26

    (பூமியில்) உள்ளயாவரும் அழிந்து போகக்கூடியவரே -

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  27. 55:27

    وَيَبْقَىٰ وَجْهُ رَبِّكَ ذُو ٱلْجَلَـٰلِ وَٱلْإِكْرَامِ 27

    மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  28. 55:28

    فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 28

    ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  29. 55:29

    يَسْـَٔلُهُۥ مَن فِى ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ كُلَّ يَوْمٍ هُوَ فِى شَأْنٍ 29

    வானங்களிலும், பூமியிலுமுள்ளோர் அனைவரும், (தங்களுக்கு வேண்டியவற்றை) அவனிடமே கேட்கின்றனர், ஒவ்வொரு நாளிலும் அவன் காரியத்திலேயே இருக்கின்றான்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  30. 55:30

    فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 30

    ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  31. 55:31

    سَنَفْرُغُ لَكُمْ أَيُّهَ ٱلثَّقَلَانِ 31

    இரு சாரார்களே! சீக்கிரமே நாம் உங்களுக்காக (கேள்வி கணக்குக் கேட்பதற்கு) அவகாசம் எடுப்போம்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  32. 55:32

    فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 32

    ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  33. 55:33

    يَـٰمَعْشَرَ ٱلْجِنِّ وَٱلْإِنسِ إِنِ ٱسْتَطَعْتُمْ أَن تَنفُذُوا۟ مِنْ أَقْطَارِ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ فَٱنفُذُوا۟ ۚ لَا تَنفُذُونَ إِلَّا بِسُلْطَـٰنٍ 33

    "மனு, ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்; ஆனால், (வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  34. 55:34

    فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 34

    ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  35. 55:35

    يُرْسَلُ عَلَيْكُمَا شُوَاظٌ مِّن نَّارٍ وَنُحَاسٌ فَلَا تَنتَصِرَانِ 35

    (மறுமையில்) உங்களிருசாரார் மீதும், நெருப்பின் ஜீவாலையும், புகையும் அனுப்பப்படும், அப்பொழுது நீங்கள் (இரு சாராரும், எவரிடமிருந்தும்) உதவி பெற்றுக் கொள்ள மாட்டீர்கள்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  36. 55:36

    فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 36

    ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  37. 55:37

    فَإِذَا ٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَكَانَتْ وَرْدَةً كَٱلدِّهَانِ 37

    எனவே, (கியாமத் வரும் நேரம்) அப்பொழுது வானம் பிளந்து, ரோஜாவின் (நிறம் போலாகி) எண்ணெய் போலாகிவிடும்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  38. 55:38

    فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 38

    ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  39. 55:39

    فَيَوْمَئِذٍ لَّا يُسْـَٔلُ عَن ذَنۢبِهِۦٓ إِنسٌ وَلَا جَآنٌّ 39

    எனவே, அந்நாளில் மனிதர்களிடமோ, ஜின்களிடமோ, அவர்களுடைய பாவத்தைப் பற்றி, (வாய் மொழியாகக்) கேட்கப்படமாட்டாது.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  40. 55:40

    فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 40

    ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  41. 55:41

    يُعْرَفُ ٱلْمُجْرِمُونَ بِسِيمَـٰهُمْ فَيُؤْخَذُ بِٱلنَّوَٰصِى وَٱلْأَقْدَامِ 41

    குற்றவாளிகள், அவர்களுடைய (முகக்குறி) அடையாளங்களை கொண்டே அறியப்படுவார்கள் - அப்போது (அவர்களுடைய) முன் நெற்றி உரோமங்களும், கால்களும் கொண்டு பிடிக்கப்படுவார்கள்

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  42. 55:42

    فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 42

    ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  43. 55:43

    هَـٰذِهِۦ جَهَنَّمُ ٱلَّتِى يُكَذِّبُ بِهَا ٱلْمُجْرِمُونَ 43

    அன்று அவர்களிடம்; "இது தான் குற்றவாளிகள் பொய்யென்று கூறிக் கொண்டிருந்த நரகம்" (என்று கூறப்படும்).

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  44. 55:44

    يَطُوفُونَ بَيْنَهَا وَبَيْنَ حَمِيمٍ ءَانٍ 44

    அவர்கள் அதற்கு இடையிலும், கொதித்துக் கொண்டிருக்கும் நீருக்கிடையிலும் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  45. 55:45

    فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 45

    ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  46. 55:46

    وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِۦ جَنَّتَانِ 46

    தன் இறைவனின் முன் (விசாரணைக்காக மறுமையில்) நிற்க வேண்டுமென்பதைப் பயந்தவனுக்கு இரு சுவர்க்கச் சோலைகள் இருக்கின்றன.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  47. 55:47

    فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 47

    ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  48. 55:48

    ذَوَاتَآ أَفْنَانٍ 48

    அவ்விரண்டு (சுவர்க்கச் சோலைகளு)ம் (பலவிதமான மரக்)கிளைகளையுடையவை.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  49. 55:49

    فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 49

    ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  50. 55:50

    فِيهِمَا عَيْنَانِ تَجْرِيَانِ 50

    அவ்விரண்டிலும் இரண்டு ஊற்றுகள் (உதித்து) ஓடிக் கொண்டே இருக்கும்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  51. 55:51

    فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 51

    ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  52. 55:52

    فِيهِمَا مِن كُلِّ فَـٰكِهَةٍ زَوْجَانِ 52

    அவ்விரண்டிலும், ஒவ்வொரு கனிவர்க்கத்திலும் இரட்டை வகைகள் உண்டு.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  53. 55:53

    فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 53

    ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  54. 55:54

    مُتَّكِـِٔينَ عَلَىٰ فُرُشٍۭ بَطَآئِنُهَا مِنْ إِسْتَبْرَقٍ ۚ وَجَنَى ٱلْجَنَّتَيْنِ دَانٍ 54

    அவர்கள் விரிப்புகளின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள், அவற்றின் உள் பாகங்கள் "இஸ்தப்ரக்" என்னும் பட்டினாலுள்ளவை, மேலும் இரு சுவனச் சோலைகளில் (பழங்கள்) கொய்வதற்கு நெருங்கியிருக்கும்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  55. 55:55

    فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 55

    ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  56. 55:56

    فِيهِنَّ قَـٰصِرَٰتُ ٱلطَّرْفِ لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌ قَبْلَهُمْ وَلَا جَآنٌّ 56

    அவற்றில் அடக்கமான பார்வையுடைய (அமர) கன்னியர் இருக்கின்றனர். அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  57. 55:57

    فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 57

    ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  58. 55:58

    كَأَنَّهُنَّ ٱلْيَاقُوتُ وَٱلْمَرْجَانُ 58

    அவர்கள் வெண் முத்தைப் போன்றும், பவளத்தைப் போன்றும் இருப்பார்கள்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  59. 55:59

    فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 59

    ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  60. 55:60

    هَلْ جَزَآءُ ٱلْإِحْسَـٰنِ إِلَّا ٱلْإِحْسَـٰنُ 60

    நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா?

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  61. 55:61

    فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 61

    ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  62. 55:62

    وَمِن دُونِهِمَا جَنَّتَانِ 62

    மேலும் அவ்விரண்டு (சோலைகளு)ம் அல்லாமல், வேறு இரு சுவனச் சோலைகளும் இருக்கின்றன.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  63. 55:63

    فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 63

    ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  64. 55:64

    مُدْهَآمَّتَانِ 64

    அவ்விரண்டும் கரும் பச்சையான நிறமுடையவை.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  65. 55:65

    فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 65

    ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  66. 55:66

    فِيهِمَا عَيْنَانِ نَضَّاخَتَانِ 66

    அவ்விரண்டிலும், இரு ஊற்றுக்கள் (சதா) பொங்கிக் கொண்டே இருக்கும்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  67. 55:67

    فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 67

    ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  68. 55:68

    فِيهِمَا فَـٰكِهَةٌ وَنَخْلٌ وَرُمَّانٌ 68

    அவ்விரண்டில், (பற்பல) கனி வகைகளும், பேரீச்சையும், மாதுளையும் உண்டு.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  69. 55:69

    فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 69

    ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  70. 55:70

    فِيهِنَّ خَيْرَٰتٌ حِسَانٌ 70

    அவற்றில், அழகு மிக்க நற் குணமுள்ள கன்னியர் இருக்கின்றனர்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  71. 55:71

    فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 71

    ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  72. 55:72

    حُورٌ مَّقْصُورَٰتٌ فِى ٱلْخِيَامِ 72

    ஹூர் (என்னும் அக்கன்னியர் அழகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  73. 55:73

    فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 73

    ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  74. 55:74

    لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌ قَبْلَهُمْ وَلَا جَآنٌّ 74

    அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  75. 55:75

    فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 75

    ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  76. 55:76

    مُتَّكِـِٔينَ عَلَىٰ رَفْرَفٍ خُضْرٍ وَعَبْقَرِىٍّ حِسَانٍ 76

    (அவர்கள்) பசுமையான இரத்தினக்கம்பளங்களின் மீதும், அழகு மிக்க விரிப்புக்கள் மீதும் சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  77. 55:77

    فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 77

    ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  78. 55:78

    تَبَـٰرَكَ ٱسْمُ رَبِّكَ ذِى ٱلْجَلَـٰلِ وَٱلْإِكْرَامِ 78

    மிக்க சிறப்பும், கண்ணியமுமுள்ள உம்முடைய இறைவனின் திருப்பெயர் மிகவும் பாக்கிய முடையது.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

You may also like

Surahs often read alongside this one.

Android app coming soon to Google Play — download it now.

Get the APK