Read Surah 'Abasa (عبس) in Tamil — chapter 80 of the Quran, all 42 verses in Arabic with Tamil translation by Jan Trust Foundation, verse by verse. Revealed in Makkah, with free MP3 recitation from 12 reciters.

Type a number from 1 to 42 to jump straight there.

  1. بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

    80:1

    عَبَسَ وَتَوَلَّىٰٓ 1

    அவர் கடுகடுத்தார், மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  2. 80:2

    أَن جَآءَهُ ٱلْأَعْمَىٰ 2

    அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  3. 80:3

    وَمَا يُدْرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ 3

    (நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  4. 80:4

    أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكْرَىٰٓ 4

    அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பலனளித்திருக்கலாம்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  5. 80:5

    أَمَّا مَنِ ٱسْتَغْنَىٰ 5

    (உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  6. 80:6

    فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ 6

    நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  7. 80:7

    وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ 7

    ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  8. 80:8

    وَأَمَّا مَن جَآءَكَ يَسْعَىٰ 8

    ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  9. 80:9

    وَهُوَ يَخْشَىٰ 9

    அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  10. 80:10

    فَأَنتَ عَنْهُ تَلَهَّىٰ 10

    அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  11. 80:11

    كَلَّآ إِنَّهَا تَذْكِرَةٌ 11

    அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  12. 80:12

    فَمَن شَآءَ ذَكَرَهُۥ 12

    எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  13. 80:13

    فِى صُحُفٍ مُّكَرَّمَةٍ 13

    (அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கிறது.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  14. 80:14

    مَّرْفُوعَةٍ مُّطَهَّرَةٍۭ 14

    உயர்வாக்கப்பட்டது, பரிசுத்தமாக்கப்பட்டது.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  15. 80:15

    بِأَيْدِى سَفَرَةٍ 15

    (வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால்-

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  16. 80:16

    كِرَامٍۭ بَرَرَةٍ 16

    (லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  17. 80:17

    قُتِلَ ٱلْإِنسَـٰنُ مَآ أَكْفَرَهُۥ 17

    (நன்றி கெட்ட மனிதன்) அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்!

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  18. 80:18

    مِنْ أَىِّ شَىْءٍ خَلَقَهُۥ 18

    எப்பொருளால் அவனை (அல்லாஹ்) படைத்தான்? (என்பதை அவன் சிந்தித்தானா?)

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  19. 80:19

    مِن نُّطْفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ 19

    (ஒரு துளி) இந்திரியத்திலிருந்து அவனைப் படைத்து, அவனை (அளவுப்படி) சரியாக்கினான்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  20. 80:20

    ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ 20

    பின் அவனுக்காக வழியை எளிதாக்கினான்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  21. 80:21

    ثُمَّ أَمَاتَهُۥ فَأَقْبَرَهُۥ 21

    பின் அவனை மரிக்கச் செய்து, அவனை கப்ரில்' ஆக்குகிறான்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  22. 80:22

    ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ 22

    பின்னர், அவன் விரும்பும்போது அவனை (உயிர்ப்பித்து) எழுப்புவான்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  23. 80:23

    كَلَّا لَمَّا يَقْضِ مَآ أَمَرَهُۥ 23

    (இவ்வாறிருந்தும் அல்லாஹ் மனிதனுக்கு) எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவதில்லை.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  24. 80:24

    فَلْيَنظُرِ ٱلْإِنسَـٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ 24

    எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  25. 80:25

    أَنَّا صَبَبْنَا ٱلْمَآءَ صَبًّا 25

    நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  26. 80:26

    ثُمَّ شَقَقْنَا ٱلْأَرْضَ شَقًّا 26

    பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து-

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  27. 80:27

    فَأَنۢبَتْنَا فِيهَا حَبًّا 27

    பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  28. 80:28

    وَعِنَبًا وَقَضْبًا 28

    திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்-

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  29. 80:29

    وَزَيْتُونًا وَنَخْلًا 29

    ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும் -

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  30. 80:30

    وَحَدَآئِقَ غُلْبًا 30

    அடர்ந்த தோட்டங்களையும்,

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  31. 80:31

    وَفَـٰكِهَةً وَأَبًّا 31

    பழங்களையும், தீவனங்களையும்-

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  32. 80:32

    مَّتَـٰعًا لَّكُمْ وَلِأَنْعَـٰمِكُمْ 32

    (இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக,

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  33. 80:33

    فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ 33

    ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது -

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  34. 80:34

    يَوْمَ يَفِرُّ ٱلْمَرْءُ مِنْ أَخِيهِ 34

    அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் -

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  35. 80:35

    وَأُمِّهِۦ وَأَبِيهِ 35

    தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  36. 80:36

    وَصَـٰحِبَتِهِۦ وَبَنِيهِ 36

    தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  37. 80:37

    لِكُلِّ ٱمْرِئٍ مِّنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ 37

    அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  38. 80:38

    وُجُوهٌ يَوْمَئِذٍ مُّسْفِرَةٌ 38

    அந்நாளில் சில முகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  39. 80:39

    ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ 39

    சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  40. 80:40

    وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ 40

    ஆனால் அந்நாளில் - (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  41. 80:41

    تَرْهَقُهَا قَتَرَةٌ 41

    அவற்றைக் கருமை இருள் மூடியிருக்கும்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  42. 80:42

    أُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْكَفَرَةُ ٱلْفَجَرَةُ 42

    அவர்கள்தாம், நிராகரித்தவர்கள,; தீயவர்கள்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

You may also like

Surahs often read alongside this one.

Android app coming soon to Google Play — download it now.

Get the APK