Quran 14:21

Surah Ibrahim, Verse 21

Verse 21 of 52 in Surah Ibrahim (ابراهيم), chapter 14 of the Quran — in Arabic with Tamil, Sinhala and English translation, tafsir and MP3 recitation.

وَبَرَزُوا۟ لِلَّهِ جَمِيعًا فَقَالَ ٱلضُّعَفَـٰٓؤُا۟ لِلَّذِينَ ٱسْتَكْبَرُوٓا۟ إِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا فَهَلْ أَنتُم مُّغْنُونَ عَنَّا مِنْ عَذَابِ ٱللَّهِ مِن شَىْءٍ ۚ قَالُوا۟ لَوْ هَدَىٰنَا ٱللَّهُ لَهَدَيْنَـٰكُمْ ۖ سَوَآءٌ عَلَيْنَآ أَجَزِعْنَآ أَمْ صَبَرْنَا مَا لَنَا مِن مَّحِيصٍ

EnglishSaheeh International
And they will come out [for judgement] before Allāh all together, and the weak will say to those who were arrogant, "Indeed, we were your followers, so can you avail us anything against the punishment of Allāh?" They will say, "If Allāh had guided us, we would have guided you. It is all the same for us whether we show intolerance or are patient: there is for us no place of escape."
TamilJan Trust Foundation
அன்றியும், அனைவரும் (வெளிப்பட்டு மறுமை நாளில்) அல்லாஹ்வின் சமூகத்தில் நிற்பார்கள்; அப்போது, (இவ்வுலகில்) பலஹீனமாக இருந்தவர்கள் (இவ்வுலகில்) பெருமை அடித்துக் கொண்டிருந்தவர்களை நோக்கி; "நிச்சயமாக நாங்கள் (உலகில்) உங்களைப் பின் தொடர்பவர்களாக இருந்தோம்; இப்போது நீங்கள் அல்லாஹ் (வழங்க இருக்கும்) வேதனையிலிருந்து எதையேனும் எங்களை விட்டும் தடுக்க முடியுமா?" என்று கேட்பார்கள்; (அதற்கு) அவர்கள், "அல்லாஹ் எங்களுக்கு (ஏதாவது) வழியைக் காட்டினால் நாங்கள் அவ்வழியை உங்களுக்குக் காட்டுவோம்; (தப்பிக்க வழியே அன்றி, வேதனையை அஞ்சி) நாம் பதறிக் கலங்கினாலும், அல்லது பொறுமையாக இருந்தாலும் நமக்கு ஒன்று தான்; வேறு புகலிடமே நமக்கு இல்லையே!" என்று (கை சேதப்பட்டுக்) கூறுவார்கள்.
SinhalaRuwwad Center
තවද ඔවුන් සියල්ලන් (මතු ලොවෙහි) අල්ලාහ් ඉදිරියේ පැමිණෙති. එවිට දුර්වලයින් උඩඟුකම් පෑ අය දෙස බලා නියත වශයෙන් ම නුඹලාව අපි අනුගමනය කරන්නන් ලෙස සිටියෙමු. අල්ලාහ්ගෙන් වූ දඬුවමින් කිසිවක් හෝ අපගෙන් නැති කිරීමට නුඹලාට හැකි දැ? යි විමසති. ඔවුහු අල්ලාහ් අපට මග පෙන් වූයේ නම් සැබැවින් ම අප නුඹලාට මග පෙන්වන්නට තිබුණි. අපි වැලපුණ ද, ඉවසා දරා ගත්ත ද අප වෙත එක සමාන ය. කිසිදු ගැලවුමක් අප වෙත නොමැත යැයි ඔවුහු පවසති.
UrduMaulana Muhammad Junagarhi
سب کے سب اللہ کے سامنے روبرو کھڑے ہوں گے ۔ اس وقت کمزور لوگ بڑائی والوں سے کہیں گے کہ ہم تو تمہارے تابعدار تھے، تو کیا تم اللہ کے عذابوں میں سے کچھ عذاب ہم سے دور کرسکنے والے ہو؟ وه جواب دیں گے کہ اگر اللہ ہمیں ہدایت دیتا تو ہم بھی ضرور تمہاری رہنمائی کرتے، اب تو ہم پر بے قراری کرنا اور صبر کرنا دونوں ہی برابر ہے ہمارے لیے کوئی چھٹکارا نہیں.
JapaneseRyoichi Mita
かれらの凡てがアッラーの御前に罷り出る。その時弱者たちは高慢であった者たちに向かって言う。「わたしたちは(地上で)あなたがたに従っていた。だからあなたがたは,アッラーの懲罰を,少しでも防いでくれないのですか。」かれらは(答えて)言う。「もしアッラーがわたしたちを御導きになったら,必ずあなたがたを(正しく)導いたであろう。(今)耐えても,騒いでも,わたしたちにとっては同じことで免れられないのだ。」
ChineseMa Jian
他们将要一同出来见真主,而懦弱者将对自大的人们说:我们原来是你们的部下,你们能替我们抵抗真主的一点儿刑罚吗?他们将说:假若真主引导我们,我们也必然引导你们。我们无论急躁或忍耐,这在我们是一样的,我们绝无避难所。

Tafsir of 14:21

Disbelieving Chiefs and Their Followers will dispute in the Fire Allah said, وَبَرَزُواْ (And they shall appear) meaning, all the creatures, the wicked and the righteous among them, will appear before Allah the One, the Irresistible. They will be gathered on a flat plain that does not have anything those present could use for cover, فَقَالَ الضُّعَفَاءُ (then the weak will say) the followers who used to obey their chiefs, leaders and notables will say, لِلَّذِينَ اسْتَكْبَرُواْ (to those who were arrogant) who rebelled against worshipping Allah alone without partners and obeying the Messengers, إِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا (Verily, we were following you,), we obeyed your orders and implemented them, فَهَلْ أَنتُمْ مُّغْنُونَ عَنَّا مِنْ عَذَابِ اللَّهِ مِن شَىْءٍ (can you avail us anything against Allah's torment) They will ask, `can you prevent any of Allah's torment from striking us as you used to promise and vow to us' The leaders will say in response, لَوْ هَدَانَا اللَّهُ لَهَدَيْنَاكُمْ `(Had Allah guided us, we would have guided you.) but the statement of our Lord shall come to pass concerning us, and the destiny that He has appointed for us and you shall come true; the word…

Source: Ibn Kathir (Abridged)

The Android app is on Google Play.

Get it on Google Play