Quran 65:11

Surah At-Talaq, Verse 11

Verse 11 of 12 in Surah At-Talaq (الطلاق), chapter 65 of the Quran — in Arabic with Tamil, Sinhala and English translation, tafsir and MP3 recitation.

رَّسُولًا يَتْلُوا۟ عَلَيْكُمْ ءَايَـٰتِ ٱللَّهِ مُبَيِّنَـٰتٍ لِّيُخْرِجَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ مِنَ ٱلظُّلُمَـٰتِ إِلَى ٱلنُّورِ ۚ وَمَن يُؤْمِنۢ بِٱللَّهِ وَيَعْمَلْ صَـٰلِحًا يُدْخِلْهُ جَنَّـٰتٍ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ خَـٰلِدِينَ فِيهَآ أَبَدًا ۖ قَدْ أَحْسَنَ ٱللَّهُ لَهُۥ رِزْقًا

EnglishSaheeh International
[He sent] a Messenger [i.e., Muḥammad (ﷺ)] reciting to you the distinct verses of Allāh that He may bring out those who believe and do righteous deeds from darknesses into the light. And whoever believes in Allāh and does righteousness - He will admit him into gardens beneath which rivers flow to abide therein forever. Allāh will have perfected for him a provision.
TamilJan Trust Foundation
அன்றியும், ஒரு தூதரையும் அவன் (அனுப்பி வைத்தான்); அவர் அல்லாஹ்வுடைய தெளிவான வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார், ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்பவர்களை இருள்களிலிருந்து, ஒளியின் பக்கம் கொண்டு வருவதற்காக, மேலும் எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல் செய்கின்றாரோ அவரை அல்லாஹ் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்கிறான் - அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள், அல்லாஹ் அவர்களுக்குத் திடமாக உணவை அழகாக்கினான்.
SinhalaRuwwad Center
විශ්වාස කොට යහකම් කළවුන් අන්ධකාරයන්ගෙන් ආලෝකය වෙත බැහැර කරනු පිණිස අල්ලාහ්ගේ වදන් නුඹලා වෙත පාරායනය කරන රසූල්වරයකු ද (පහළ කළේ ය.) කවරෙකු අල්ලාහ්ව විශ්වාස කොට යහකම් කරන්නේ ද ඔහුව ඒවාට පහළින් ගංගාවෝ ගලා බස්නා උයන්වලට ඔහු ඇතුළත් කරනු ඇත. (ඔවුන්) එහි සදහට ම සදාතනිකයින් වෙති. අල්ලාහ් ඔහුට පෝෂණ සම්පත් අලංකාරවත් කළේ ය.
UrduMaulana Muhammad Junagarhi
(یعنی) رسول جو تمہیں اللہ کے صاف صاف احکام پڑھ سناتا ہے تاکہ ان لوگوں کو جو ایمان ﻻئیں اور نیک عمل کریں وه تاریکیوں سے روشنی کی طرف لے آئے، اور جو شخص اللہ پر ایمان ﻻئے اور نیک عمل کرے اللہ اسے ایسی جنتوں میں داخل کرے گا جس کے نیچے نہریں جاری ہیں جن میں یہ ہمیشہ ہمیشہ رہیں گے۔ بیشک اللہ نے اسے بہترین روزی دے رکھی ہے.
JapaneseRyoichi Mita
使徒を遣わした。かれがアッラーの印をあなたがたに読誦し,明白に解明するのは,信仰して善行をなす者を,暗黒の深みから光明の中に導き出すためである。凡そアッラーを信仰して善行に勤しむ者は,下に川が流れる楽園に入らされ,永遠にその中に住むのである。本当にアッラーは,かれらのために善い御恵みを下される。
ChineseMa Jian
并且派遣一位使者,对你们宣读真主的许多明显的迹象,以便他使信道而且行善的人们,脱离重重黑暗,走入光明。谁信道而且行善,真主将使谁入下临诸河的乐园,而永居其中。真主必定赏赐他们优美的给养。

Tafsir of 65:11

Punishment for defying Allah's Commandments Allah the Exalted threatens those who defy His commands, deny His Messengers and contradict His legislation, by informing them of the end that earlier nations met who did the same, وَكَأِيِّن مِّن قَرْيَةٍ عَتَتْ عَنْ أَمْرِ رَبِّهَا وَرُسُلِهِ (And many a town revolted against the command of its Lord and His Messengers;) meaning, they rebelled, rejected and arrogantly refused to obey Allah and they would not follow His Messengers, فَحَاسَبْنَهَا حِسَاباً شَدِيداً وَعَذَّبْنَهَا عَذَاباً نُّكْراً (and We called it to a severe account, and We shall punish it with a horrible torment.) meaning, horrendous and terrifying, فَذَاقَتْ وَبَالَ أَمْرِهَا (So it tasted the evil result of its affair,) meaning, they tasted the evil consequences of defiance and they regretted their actions when regret does not avail, وَكَانَ عَقِبَةُ أَمْرِهَا خُسْراًأَعَدَّ اللَّهُ لَهُمْ عَذَاباً شَدِيداً (and the consequence of its affair was loss. And Allah has prepared for them a severe torment.) means, in the Hereafter, added to the torment that was sent down on them in this life.…

Source: Ibn Kathir (Abridged)

The Android app is on Google Play.

Get it on Google Play
Quran 65:11 — Surah At-Talaq Verse 11